அம்மாவும், நானும் அப்பாவும், தாத்தாவும் செத்துத்தொலைத்துவிடாமல் கடத்தியாகவேண்டும்..
தலைகள் இருப்பதே கேவலமாகவும் கௌரவக் கோளாறாகவும் உணருகிற நாட்கள் இது !
இவர்கள் இடதுசாரி சுலோகங்களையும் கோசங்களையும்- கூடவே அந்த பின்னணியில் முகிழ்ந்த ஆளுமைகளையும் தமக்கு சாதகமாக தூக்கி பிடித்து தம்பட்டம் அடித்து குதியாட்டம் போடுகையில் அவர்களின் வரவு முக்கியமானதாக தோன்றலாம்.
சமூகம் விரும்புவதைக் கொடுப்பவன் அல்ல கலைஞன். எம் சமூகத்திற்கு எது தேவை என்பதை உணர்ந்து அதை அவர்கள் மாற்றும் வண்ணம் கொடுப்பவனை சிறந்த கலைஞனென சமூகத்தில் நாம் இனம்காண முடியும்.
தனியார்மயம், தாராளமயம், உலகமயம் போன்றவற்றை அறிமுகம் செய்தது. அதன் விளைவாக MTV , STAR டிவி போன்றவை இந்தியாவில் நுழைந்தன. தொடர்ச்சியாக அவர்கள் ஒளிபரப்பிய ஆங்கில பாடல் கள் ஒரு ரசனை மாற்றத்தை ஏற்ப்படுத்தியது.
மிஞ்சியிருப்பது இரும்பும் சாம்பலுமே, மாமிசத்தாலானதும் சுவாசிப்பதுமாகிய அனைத்தையும் சுட்டெரித்த பின் தங்கத்தாலானதும் துருப்பிடிக்காததுமாகிய அனைத்தையும் கவர்ந்து சென்றுவிட்டார்கள். மாமிசத்தாலாகாததும் துருப்பிடிக்கக் கூடியதுமாகிய இரும்பையெல்லாம் சேகரித்து உப்புக்களியில்குவித்து வைத்திருக்கிறார்கள். உப்புக்களியில் இருபோக மழையில் துருவேறிக் கிடக்கிறது கனவு. காடுகளின் சூரியன் நந்திக் கடலில் உருகி வீழ்கிறான். கானாங்கோழி காணாமற்போனவரின் கடைசிச் சொற்களை அடைகாத்திருக்கிறது. நிலாந்தன், 2012 – ஆவணி, யாழ்ப்பாணம். …………………………………………………………………………………………………….. உப்புக்களி – கடைசி யுத்தம் நிகழ்ந்த மாத்தளன், பொக்கணை, வலைஞர்மடம் மற்றும் முள்ளிவாய்க்கால் கிராமங்களிற்கும், கடலேரிக்கும்
என் விலாசம் வழமைப்படி. வங்கி இலக்கமும் வழமைப்படி எந்த மாற்றமின்றியே கிடக்கின்றன !
வகையில் கைலாசபதி - சிவத்தம்பி என்ற மரபொன்று தமிழியல் சூழலில் உருவாகி வந்திருப்பதையும் காணமுடிகின்றது. காலப்போக்கில் இயக்க செல்நெறி தொடர்பில் அவரில் ஏற்பட்ட விலகல்கள் குறிப்பாக மொஸ்கொ சார்பு நிலைப்பாட்டை முன்னெடுத்தமை, பிற்போக்கா தமிழ் தேசியத்திற்குள் சென்றமை முதலிய அம்சங்களை விட்டு விட்டுப் பார்த்தால்
இசை என்பது தனி மொழி என்பது இசைஞானியின் வருகைக்குப் பின்னர் தான் ஏற்ப்பட்டது.மொழியின் மாயைகளை எல்லாம் இவரது இசை இலகுவாகக் கடந்து விடுவதால்
மக்களின் நலன்களுக்கு எதிராக தோன்றிய தலித்தியம், பின்நவீனத்துவம் முதலிய எதிர்புரட்சிகரமான கோட்பாடுகளுக்குள் முடங்க வேண்டியதாகியது. இவர்கள் மார்சியத்தை இந்திய சூழலுக்கு எற்ப பிரயோகிக்க தவறியதன் விளைவாக மார்சியம் காலவாதியாகிவிட்டத