வேத கால முனிவர்கள் மந்திரங்களை இசை நயமில்லாமல் ஓதியது காதுக்கு நாசாரமாக , தவளை கத்துவது போல் இருந்தது" என எழுதுகிறார்.பிராமணர்களுக்கே தெரிந்திருக்கிறது மந்திரம் ஒலிக்கின்ற இசை தவளை கத்துவது போல் இருக்கிறது என்று.
இல்லை, நிஷா ஜனங்களுடன் நடைபெற்ற யுத்தத்தில் அவள் கொல்லப்பட்டுவிட்டாள். அவள் என்மீது ரொம்பப்பிரியமாயிருந்தாள். இந்த வார்த்தைகள் அழகியினுடைய வாயிலிருந்து வரும்போதே, அவளுடைய கண்களும் நீரைத் தாரை தாரையாக உகுக்க ஆரம்பித்தன. துருவனுடைய இதயமும் உருகிவிட்டது. அந்தக் கண்ணீரைத் தன் கைகளால் துடைத்துக் கொண்டே, 'யுத்தம் ரொம்பக் கொடியது' என்றான்
மக்களில் அதிகப் பெரும்பான்மையினர் ரசிக்கும் மெல்லிசையை ஒடுக்கவும் , மக்களில் அற்ப தொகையளவில் ரசிக்கும் கர்னாடக இசைக்கு தேவைக்கு அதிகமான சலுகைகளையும் ,விளம்பரங்களையும் பார்ப்பனீய ஆதிக்க அரசுகளால் கொடுக்கப்பட்டன.
நெஞ்சில் நிலைத்த பல பாடல்கலைத் தந்த ஒரு இசை மேதை சரியான முறையில் கௌரவிக்கப்படவில்லை என்பது இசை ரசிகர்களின் கருத்தாகும்.
நாடகக்கலைஞர்கள் மிகவும் இழிவாகக் கருதப்பட்டு வந்தார்கள்.கொலைகாரன், கொள்ளைக்காரன் முதலியவர்களைக் கண்டால் மக்கள் எப்படிப் பயந்து ஒதுங்கி வாழ்வார்களோ அதே நிலைதான் நாடகக்காரனுக்கும்
சுவிஸ் ,கனடா ,தென் ஆபிரிக்கா போன்ற நாடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் தேசிய கீதம் பாடப்படுகின்றன.
குறியீடுகளும், கவித்துவமும் மாற்று சினிமா வேறு மக்கள் சினிமா வேறா என்ற கேள்வியை எனக்குள் புதிதாக எழுப்பியிருக்கின்றது.
இதற்கு முந்தைய தலைiமுறையினரான சி.வி., தெளிவத்தை ஜோசப், என்.எஸ்.எம்.இராமையா, மு.சிவலிங்கம் முதலானோர் மக்கள் இலக்கிய படைப்பாளிகளாகவே இருந்துள்ளனர்.
பண்டைத் தமிழ்நாட்டில் இசைத்தமிழைச் சிறப்பாய் வளர்த்து வந்தவர் பறையருள் ஒரு பிரிவினரான பாணரே. இதனாலேயே “பாண் சேரிப் பற்கிளக்கு மாறு” என்னும் பழ மொழியும் எழுந்தது.
சமுத்திரம் தாண்டிக் கண்ட தரையெங்கும் பரந்து கிடக்கிறது மேடை உதிர்ந்த கனவொன்றை விடிந்த பகலொன்றில் ஒட்டும் முயற்சியாக ஆதிகால முதல் மனிதராய் நிறம் பூசிய கூத்தர்கள் வினோத ஒலிஎழுப்பி நிர்வாண நடமிட மேடை நிகழ்வு தொடர்கிறது என்றோ முளைக்கும் இலைகளுக்காகக் காத்திருக்கும் நிர்வாணிகளின் மரம் வேண்டிக் குழுநடன வீச்சு அதிர்ந்து அதிர்ந்து விழுகிறது யாழும், முழவும் அவரவர் நடையில் இசைத்தொழுக அதன் அதிர்வில் ஒரு குழந்தை அழுகிறது பொறுமையிழந்த ரெட்டைபின்னல்ச் சிறுமி வெளியே ஓடி மறைகிறாள் கர்ப்பவதியோ