லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
இப்போதும் இந்தியா ஒரு மூன்றாம் உலக நாடுதான். ஆனால் இந்தியா தன்னை ஒரு வளர்ந்த வல்லரசைப் போல உலகின் முன்னால் காட்டிக் கொள்கிறது. நாட்டில் பெரும்பாலானோர் வறுமையில் உழல மிகச்சிறிய இந்தியப் பெருமுதலாளிகளே இன்றைய இந்தியாவின் முகங்கள். இவர்கள்தான்...
Read moreமார்க்ஸ்சிஸ்ட் புரட்சிப்படையினர் கொலம்பியாவில் 1960-ஆம் ஆண்டு தொடங்கி கெரில்லா முறையில் போராடி வருகின்றனர்.இந்நிலையில் கொலம்பியாவில் புரட்சிப் படையின் கொரில்லா பிரிவினருக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற இருவேறு மோதல்களில் கொரில்லா படையினர் 12 பேரும், ராணுவ வீரர்கள் 6 பேரும்...
Read moreஉத்தப்புரம் பகுதியில் தலித் மக் கள் மீது நடத்தப்படும் பாகுபாட் டைக் கண்டித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்கள் காவல் துறையால்...
Read moreதமிழ் தமிழ் என்று சொன்னால் பார்ப்பானும் நாங்களும் தமிழ்தான் பேசுகிறோம் நாங்களும் தமிழர்கள்தான் என்று நம்மிடம் வந்து ஒட்டிக் கொள்வார்கள். ஆகவே நாம் திராவிடர்கள் என்று சொல்ல வேண்டும் என்றார் பெரியார். பார்ப்பனரல்லாத முற்போக்கு சாதியினரின் அதிகாரம் வேண்டி...
Read moreஈழ ஆதர்வாளர்களை ஒடுக்க தமிழக அரசு கருப்புச் சட்டம் ஒன்றைக் கொண்டு வருவதில் தீவிரமாக உள்ளது. மத்திய அரசை மட்டுமல்ல இலங்கை அரசையோ ராஜபட்சேவைக் கூட விமர்சித்து தமிழகத்தில் பேச முடியாத நிலையை உருவாக்க வேண்டிய தேவை எழுதிருப்பதால்...
Read moreஇலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர், பழ. நெடுமாறன் இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கை:வெளிநாட்டுப் பிரச்சினையை மையமாக வைத்து மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராகவும் தேச ஒற்றுமைக்கு எதிராகவும் பேசுபவர்களை தண்டிக்க இப்போதுள்ள சட்டங்கள் போதாது என்றால், புதிய...
Read moreஇந்திய பெருமுதலாளிகளுள் ஒருவராகி விட்ட தன் குடும்பத்தினருக்காகவும் கட்சி பிரமுகர்களுக்காகவும் இலங்கை அரசுடன் வர்த்தக நலனகளை மேம்படுத்துவதற்கான வாய்புகளை கருணாநிதி குழுவினர் உருவாக்கிக் கொண்டிருக்கும் நிலையில் மீனவர் படுகொலைகளைக் கண்டித்து இலங்கைத் தூதரகத்தை அப்புறப்படுத்தக்கோரி சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள்...
Read moreபத்திரிகையாளர்களைச் சந்திப்பதற்காக சென்னை அரசினர் தோட்டத்தினுள்ள பிரஸ் கிளப்பிற்கு வந்த சீமானை உள் நுழைய விடாமல் தடுத்துக் கைது செய்தது போலீஸ். இந்நிலையில் அவரிடம் கருத்துக் கேட்பதற்காகச் சென்ற பத்திரிகையாளர்களை கடுமையாகத் தாக்கியது போலீஸ். இதனால் போலீசாரை கண்டித்து...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.