லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
மாநிலங்களவையில் இது குறித்த கேள்வியொன்றுக்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ‘’ மாவோயிஸ்டுகளுக்கு சீனா உதவுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால் அதை நிரூபிக்கும் ஆதாரங்கள் எதுவும் அரசுக்கு கிடைக்கவில்லை. மேலும் மாவோயிஸ்டுகளுக்கு தேச விரோத சக்திகள்...
Read moreபோபால் – காலம் கடந்த அநீதி!! அன்பார்ந்த உழைக்கும் மக்களே , போபால் நச்சுவாயுப் படுகொலையை விபத்தாகச் சித்தரித்து குற்றவாளிகளை ஒரு நாள் கூட சிறைக்கு அனுப்பாமல் பிணையில் விடுவித்திருக்கிறது போபால் நீதிமன்றம். முதன்மைக் குற்றவாளியான யூனியன் கார்பைட்...
Read moreதமிழக உளவுத்துறையான கியூ பிராஞ்சினால் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கும் சிரஞ்சீவி மாஸ்டர் என்பவரின் நேர்காணைலை ஜூனியர் விகடன் இதழ் வெளியிட்டுள்ளது. அதன் மறு பிரதி இங்கே: கேள்வி : உங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள்...
Read moreஇளந்தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி உள்ளிட்ட மூன்று தோழர்கள் மீது தி.மு.கவினர் கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று இரவு 11.30 மணி அளவில், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழின் அலுவலகம் அமைந்திருந்த சென்னை தியாகராயர் நகர்...
Read moreசுயமரியாதைக் கருத்துக்களுக்காக நீண்டகாலமாக போராடி வந்தவர் பெரியார். தமிழக திராவிட இயக்கத்தை பரவலாக மக்களிடம் கொண்டு சென்ற பெரியாருக்குப் பின்னர் கொள்கையையும் கட்சியையும் தன் தம்பியான கி.வீரமணி என்பவரிடம் கொடுத்து விட்டுச் சென்றார். அதன் பின்னர் திராவிடர் கழகம்...
Read moreகாஷ்மீர் பிரச்சனை ஒரு தேசிய இனப்பிரச்சனை. இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்னரே காஷ்மீர் சுயாட்சிப்பகுதியாக இருக்க ஜவஹர்லால் நேரு அடாவடியாக காஷ்மீரை இந்தியாவோடு இணைத்தார். இன்னமும் இந்திய அரசியல் சாசனம் காஷ்மீரிகளின் சுய நிர்ணய உரிமையை பேச்சளவில் ஏற்றுக் கொண்டிருக்க...
Read moreபுலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களான ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், நொயல் நடேசன் உட்பட பல இலங்கை அரச சார்புப் பிரமுகர்கள் இணைந்து இலங்கையில் எழுத்தாளர்கள் மாநாடு ஒன்றை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டு ஜனவரி மாதமளவில்...
Read moreஇதுதொடர்பாக அந்த அமைப்பின் நிர்வாகி செந்தமிழன் வெளியிட்டுள்ள அறிக்கை...இளந்தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் அருணபாரதி உள்ளிட்ட 3 தோழர்கள் மீது தி.மு.கவினர் கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று இரவு 11.30 மணி அளவில், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.