லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
கிளிநொச்சி மாவட்டத்தில் தினமும் நான்கிற்கு மேற்பட்டோர் தற்கொலை செய்து கொள்வதாகவும் அவர்களில் அதிகளவிலானோர் விதவைகள் மற்றும் கணவன்மார் காணமல் போய் தனிமையில் வாழும் பெண்களே என கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை உளநல மருத்துவர் மா.ஜெயராசா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் அதிகளவான...
Read moreஇந்திய ராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள் காட்டி பிரித்தானியாவில் வெளியாகும் கார்டியன் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் இந்திய அரசு மற்றும் போட்டி ஏற்பாட்டாளர்களின் "கூட்டு" அழைப்பை எற்று ராஜபக்ச பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியின் பிரதம விருந்தினராகக் கலந்துகொள்வார் என...
Read moreகாமன்வெல்த் போட்டிகளை நிறைவு செய்வதற்கான வைபவத்தின் பிரதான அதிதியாக மகிந்த ராஜபக்ச அழைக்கப்படுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை இந்திய அரசுகள் இணைந்து நிகழ்த்திய இனப்படுகொலைக்கு அங்கீகாரம் தேடும் நிகழ்வாக இது கருதப்படலாம்.தமிழ் நாட்டில் ஏற்படக்கூடிய எதிர்ப்புணர்வுகளையும் கருத்தில் கொள்ளாது...
Read moreஇந்திய இலங்கைக் கடற்படைகள் திருகோணமலையில் நேற்று கூட்டுப் பயிற்சியை ஆரம்பித்துள்ளன. இந்தியக் கடற்படையின் "திர்', "சர்துல்' கப்பல்களிலும் "வருண' என்ற கடலோரக் காவல்படைக் கப்பலிலும் உள்ள 135 இந்தியக் கடற்படை பயிற்சி அதிகாரிகளுக்கான சிறப்புப் பயிற்சிகள் நேற்றுக்காலை ஆரம்பமாகின....
Read moreஇனச்சுத்திகரிப்பை ராஜபக்ச குடும்பம் மேற்கொள்கின்ற போது இவர்களுக்கு அரசியல் இருந்தது. அது ராஜபக்சவின் அரசியல். மக்கள் விரோத அரசியல்.
Read moreவிடுதலைப் புலிகள் போன்ற பயங்கரவாதிகளை அரசியல் கைதிகளாகக் கருதமுடியாது என்று இலங்கை அரசு தெரிவித்திருந்தது. பயங்கரவாதத்தைத் தோற்கடிக்கும் போது சர்வதேச போர் விதிகள் மீறப்படலாம் என இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஐக்கிய நாடுகள் சபையில் தெரிவித்திருந்தார். இவ்வேளையில்...
Read moreசத்தீஸ்கர் மாநிலங்களின் எல்லையில் சவர்கோன் என்ற கிராமத்தில் இந்தியப் பொலீசார் நுளைந்து தாக்குதல் நடத்த முற்பட்ட வேளையில், மாவோயிஸ்டுக்கள் எதிர்த்தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் மூன்று பொலீசார் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர். இதானால் ஆத்திரமடைந்த பொலீசார் சாரமாரியாகத் தாக்குதல் நடத்தியதில்...
Read moreபொருளாதார நெருக்கடியின் தொடர்ச்சியாக ஐரோப்பா முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்கள் போராடிப் பெற்றுக்கொண்ட உரிமைகளான ஓய்வூதியத் திட்டம், வேலையற்றோருகான உதவித்தொகை, குழந்தைகளுக்கான உதவித்தொகை, வதிவிட உதவித்தொகை போன்றவற்றை சிறுகச் சிறுக நீக்கும் முயற்சியில் உலக முதலாளித்துவம் முனைப்புக்காட்டி வருகிறது. மக்கள்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.