Author Archive

Page 1 of 204123456102030...Last »

பிரிவினையின் அனைத்துலகப் பரிமாணங்கள்:லோகன்

பிரிவினையின் அனைத்துலகப் பரிமாணங்கள்:லோகன்

மூன்றாம் உலக நாடுகளில் பிரிவினைவாதம், பிரிவினைவாதிகள் என்ற சொல்லாடல்கள் பிற்போக்குத்தனம், பிற்போக்குவாதிகள் மற்றும் தேசத்துரோகிகள் என்ற உள்ளடக்கத்தைக் கொண்ட வசைமொழிகளாகவே காணப்படுகின்றன. ... (Continue reading)

பின்னூட்டம் குறித்த இனியொருவின் பார்வை….

பின்னூட்டம் குறித்த இனியொருவின் பார்வை....

இணையவெளியின் சோதனை முயற்சியான பின்னூட்டக் கலாச்சாரம் தோற்றுவித்த கடந்தகாலப் கசப்புணர்வுகள் அனைத்திற்காகவும், எமது வருத்தத்தையும் நாம் திறந்த மனத்துடன் இத்தருணத்தில் பதிவு செய்கின்றோம். ... (Continue reading)

அகதிகள்:அதிகார வர்க்கத்தின் குரூர விருப்பம்-கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்

அகதிகள்:அதிகார வர்க்கத்தின் குரூர விருப்பம்-கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்

அகதிகள் என்பது சிதைந்த வாழ்வை உருவாக்கும் காரணிகளே. அவ்வாறு சிதைந்த வாழ்க்கையை உருவாக்கவே அரசாங்கமும் ஆட்சியாளர்களும் விரும்புகின்றனர். ... (Continue reading)

இன்று:நூல் அறிமுகமும்-கலந்துரையாடலும்.

 இன்று:நூல் அறிமுகமும்-கலந்துரையாடலும்.

             ஜமாலனின் “நவீன தொன்மங்களும் நாடோடிக் குறிப்புகளும்”-                                    நூல் அறிமுகமும் கலந்துரையாடலும். அன்பின் நண்பர்களே! புலம் வெளியீடாக வந்துள்ள ” நவீன தொன்மங்களும் நாடோடிக் குறிப்புகளும் ”  – ஜமாலன், என்ற நூலின் அறிமுகமும் கலந்துரையாடலும்  இன்று  (30.06.2010 )  மாலை 6:00 மணிக்கு தேவநேயப் பாவாணர் நூலகச் சிற்றரங்கத்தில்(LLA – Mini Hall... (Continue reading)

புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் 5வது அனைத்து இலங்கை மாநாடு!

புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் 5வது அனைத்து இலங்கை மாநாடு!

ஏகாதிபத்தியத்திற்கும் பூகோளமயமாதலுக்கும் மேலாதிக்கத்திற்கும் எதிராக வலுவான ஐக்கியப்பட்ட பரந்துபட்ட மக்கள் இயக்கத்தை கட்ட வேண்டும் எனவும் மாநாடு அறைகூவல் விடுத்தது. ... (Continue reading)

கே.பினால் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது!

கே.பினால் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது!

புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து இலங்கைக்கு விஜயம் செய்து குழுவினர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து இலங்கைக்கு விஜயம் செய்து குழுவினர்கள் இலங்கை ஜனாதிபதியைச் சந்தித்து உரையாடியுள்ளனர். இதன் போது வடகிழக்கு அபிவிருத்தி தொடர்பாக அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கபடுகிறது இக்குழுவில் மருத்துவ கலாநிதி ரூபமூர்த்தி ஆஸ்ரேலியா, திருமதி சந்திரா... (Continue reading)

இந்தியா பற்றிய நமது உரைகல் என்ன ?: யதீந்திரா

இந்தியா பற்றிய நமது உரைகல் என்ன ?: யதீந்திரா

தெற்காசியாவில் இந்தியாவிற்கு சண்டித்தனம் காட்டிக் கொண்டு ஈழத் தமிழர் நலன்களைப் பேணிக் கொள்ள முடியும் என்று ஒருவர் எண்ணுவாராயின் அவர் அரசியல்ரீதியாக மிகவும் அப்பாவித்தனமான ஒருவராகவே இருக்க முடியும்.... (Continue reading)

எப்போது படைவிலக்கல் நிகழும்? கேள்விகள் பல அர்த்தங்களுக்குரியவை!:கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்

  எப்போது படைவிலக்கல் நிகழும்? கேள்விகள் பல அர்த்தங்களுக்குரியவை!:கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்

‘போர் முடிந்த பிறகு இராணுவத்துக்கு என்ன வேலை? பேசாமல் மூட்டையைக் கட்டிக்கொண்டு வடக்குக் கிழக்கில் இருந்து போகவேண்டியதுதானே’ என்றுதான் பலருக்கும் கேட்கத் தோன்றும். ... (Continue reading)

வரலாறும் கருத்துலகமும் : தமிழில் இரண்டு ‘உலக’ நாவல்கள்-யமுனா ராஜேந்திரன்

வரலாறும் கருத்துலகமும் : தமிழில் இரண்டு ‘உலக’ நாவல்கள்-யமுனா ராஜேந்திரன்

எந்த மதமும் போலவே புத்த மதமும் பாசிசத்துக்குத் துனை போகும் என்கிற விஷயத்தைச் சொல்லத்தான் இன்று கலைஞர்கள் தேவை. வாசகர்கள் என்று எடுத்துக் கொண்டாலும் புத்தமதம் பற்றி பெருமிதமாகப் பேசுவது என்பது தற்போது ஐரோப்பியர்களினுடைய மனத்தளத்திற்குப் போவதற்கு உடனடியான நுழைவுச் சீட்டு ஆகவும் அது இருக்கிறது.... (Continue reading)

வன்னிமக்களின் உணர்வுகளை யாழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்!:வீ. ஆனந்தசங்கரி

வன்னிமக்களின் உணர்வுகளை யாழ் மக்கள்  புரிந்து கொள்ள வேண்டும்!:வீ. ஆனந்தசங்கரி

 யூன் மாதம் 22ம் திகதி தெடக்கம் 17 நாட்கள் நீடிக்கக் கூடியதாக மக்கள் களரி நாடகக் குழுவினர் நாடகக் கலைவிழா ஒன்றை ஆரம்பிக்க இருப்பது எனக்கு பெரும் ஆச்சரியத்தை தருகின்றது. தம் உறவினர் இறந்த சோகமும் பல சொத்துக்களை இழந்த கவலையிலும் மூழ்கியிருக்கும் வன்னி மக்கள் தமக்கு ஏற்பட்டுள்ள அதிர்ச்சியிலிருந்து மீள முன்பு யாழ் மக்கள்... (Continue reading)

Page 1 of 204123456102030...Last »